'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

மொழி காக்க...இனம் காக்க..!

மொழி காக்க...இனம் காக்க..!


பாவலர் சொ.சொல்லினியன் சேகர்


மொழிவாழ  இனம்வாழ   மூத்தோர்  சொன்ன
முத்தான  கருத்துக்கள்   மறைந்தா  போகும்  ?
அழியாமல்   மொழியினத்துக் 

விழிதிற ! எழு ! நட!

விழிதிற  ! எழு  ! நட!


வங்கனூர்  அ.  மோகனன் .

 (நேரிசை ஆசிரியப்பா)

தமிழக இளைஞனே !தாள்திறந் தேவா !
உமியினும் இழிவாய் உனைமதிக் கின்றார்!

வெளியில் வாடா! விழிதிற! ஏழு! நட!
ஒளியிலை இருட்பகை உண்மை உணர்வாய்!

பாவை முப்பஃது

பாவை முப்பஃது       

           (முதல் தொகுதி)

பைந்தமிழ்ச் செம்மல் 
மன்னை வெங்கடேசன்

காப்பு
திருப்பாவை என்னுமொரு தீந்தமிழ்த் தேன்மேல்
கருப்பெனவே அந்தாதி காண - விருப்புற்றேன்
செந்தமிழே இம்மாலை சீருறவே நீயிங்கு
வந்தருள வேண்டுவன் வா

வையத் தலைமை கொள்

வையத் தலைமை கொள்


 
                               ஞானமூர்த்தி சீனிவாசன்.

                       இன்னிசை வெண்பா'க்கள்
வைய முதல்தலைமை தையல்கள் தானெனினும்
வையத் தலைமைகொள்ள  வாமகனே என்றேதான்
வாயில் அமுதூற வாழ்த்தியெதிர் பார்த்திருப்பாள்
வாயும் வயிறுமாய் மாது.

திருக்கண்டியூர் திருப்பதிகம்

திருக்கண்டியூர் திருப்பதிகம்


-          கவிஞர் குருநாதன் ரமணி

                                    காப்பு
கொடிமரப் பிள்ளையார் கோவிலுள் ளேழு
வடிவுடைப் பிள்ளையார் வாழ்த்தி - அடியேன்
பிரம்மசிரக் கண்டீசர் பெம்மான் புகழ்சொல்
ஒருபதிகம் செய்யும் உவப்பு.