1.       ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும்.
2.       பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில்
வெளியிடப்படும். 
3.       பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும். 
4.       கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும்
எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.
“நாடு நலம்பெற நல்ல வழியினை நாடுவமே”
No comments:
Post a Comment