'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

குறுக்கெழுத்துப் போட்டி


ஆக்கம்: பைந்தமிழ்ச்சுடர்
நடராஜன் பாலசுப்பிரமணியன்

அன்பான கவிஞர்களே! இதோ உங்களுக்காக ஓர் இலக்கணக் குறுக்கெழுத்துப் போட்டி. இது யாப்பிலக்கணத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்ட குறுக்கெழுத்துப் போட்டி.  தங்கள் விடையை 31.05.2020க்குள் tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். சரியான விடை எழுதியவர்கள் பெயருடன் விடை அடுத்த இதழில் வெளியாகும்.


குறுக்காக:
1. ஓர் அடியன் 1, 2, 3 சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருதல்
2. ஓர் அடியின் முதலிரு சீர்களும் முரண்பட இணைந்து வருந்தொடை
4. ஓர் அடியின் அனைத்துச் சீர்களின் முதலெழுத்து ஒன்றி வருதல் _____ மோனை
5. சீர்கள் ஒன்றுடனொன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது
6. பாடல் - வேறு சொல்                                                  
10. குறள் வெண்பாக்கள் என்று அறியப்படுபவை  ________ சீர் வெண்பாக்கள்
11. முக உறுப்பு. வேற்றுமை உருபு                              
12. ஒரு வகை சிந்துப்பா                                                
13. வெண்பா ஓசை                                                        
14. 4 சீர்கள் கொண்டால்  ______________
                             
நெடுக்காக:
1. நேர் நிரை நேர்                                                           
2. ஈரசைச் சீர்                                                                 
3. இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
5. நான்கசைச் சீர்களின் மூன்றாமசை நேர் என்பதைக் குறிக்கும் சொல்
7. 6, 7, 8 சீர்கள் கொண்டவை ____________________ எனப்படும்
8. ஆசிரியப்பா ஓசை                                                    
9. கட்டளைக் கலித்துறை                                              
10. எழுத்தை _______ணி யாப்பது கட்டளை கலித்துறை

No comments:

Post a Comment