'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

வினாதலும் விடுத்தலும்

வினா: ஒருவரின் பெயரைக் கவிதையில் வகையுளியாக எழுதலாமா?

            - கவிஞர் நிர்மலா சிவராசசிங்கம்

விடை: வகையுளியைத் தவிர்க்கும்பொருட்டுப் பெயரை மாற்றி எழுதுதல் சரியன்று. எனவே இவ்விடத்தில் வகையுளி ஏற்கப்படும்.

No comments:

Post a Comment