'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 

பகுதி – 1

குரல்வழிக் கவியரங்கம்

தலைப்பு: கதவைத் திறந்துவை

 

திருவள்ளுவராண்டு 2052 சுறவத் திங்கள் முதல் நாளிலிருந்து பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுவில் வெளியிடப்பட்ட குரல்வழிக் கவியரங்கம். கவிதையை அவரவருடைய குரலில் கேட்கக் கீழுள்ள இழையைச் சொடுக்குக.

 

தலைமை

பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்

 

பங்கேற்போர்

1.      பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்

 

2.      பைந்தமிழ்ச்செம்மல்  தமிழகழ்வன் சுப்பிரமணி

 

3.      பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர்

 

4.      பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து

 

5.      பைந்தமிழ்ச்செம்மல் பரமநாதன் கணேசு

 

6.      பைந்தமிழ்ச் செம்மல் சாமி.சுரேஷ்

  

7.      பைந்தமிழ்ச்செம்மல் நெடுவை இரவீந்திரன்

 

8.      பைந்தமிழ்ச்செம்மல் செல்லையா வாமதேவன்

 

9.      பைந்தமிழ்ச் செம்மல் இரா.கண்ணன்

 

10.   பைந்தமிழ்ச்செம்மல் உமாபாலன் சின்னதுரை

 

11.   பைந்தமிழ்ப் பாமணி மதுரா

 

12.   பைந்தமிழ்ப் பாமணி இரா.அழகர்சாமி

 

13.   பைந்தமிழ்ப் பாமணி ஷேக் அப்துல்லா அ

 

14.   பைந்தமிழ்ச் சுடர் ஜோதிபாஸ் முனியப்பன்

 

15.   பைந்தமிழ்ச் சுடர்  சோமு சக்தி

 

16.   பைந்தமிழ்ச் சுடர் விசு. இம்மானுவேல்

 

17.   கவிஞர் சொ..சாந்தி

 

18.   பைந்தமிழ்ச் சுடர் வே.அரவிந்தன்

 

கவியரங்க நிறைவு கவிதை

No comments:

Post a Comment