'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

கவிஞர் மெய்யன் நடராஜ்


திட்டமிட்டு வாழத் தெரியாக் குடும்பத்தை
வட்டமிட்டுக் கொல்லும் வறுமையை – எட்டிநிற்கச்
செய்தற்குக் கொள்கின்ற சிந்தனையே தேன்மாரி
பெய்விக்கும் கார்மேகப் பூ.

No comments:

Post a Comment