கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்
வஞ்சித்துறை
மறைமொழி
ஏற்று
முறையுடன் 
வாழ்ந்தே
இறைவனைச்
சேர்தல்
நிறைவுள
தாக்கும்                           1
சிவமாய்ப்
பழுக்கும்
தவத்தால் ஆகும்
அவனியைக்
காக்கும்
உவப்புடை
தாக்கும்                         2
வேதம் ஓதிப்
பாதம்
தொழுவோம்
சேதம் இன்றிச்
சாதக மாக்கும்                                  3
செல்லும்
வழியில்
சொல்லும்
திறத்தால்
வெல்லும்
வகைதான்
எல்லாம் எளிதாக்கும்                       4
பயமிலா
வாழ்வும்
அயர்விலா
உழைப்பும்
நயமிகு தேர்வும்
உயர்வுள தாக்கும்                            5
No comments:
Post a Comment